top of page
article_image_4.jpg

சிறுகதைகள்

"என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில் , அவர்கள் சிந்திக்கிற மனோ இயலில் அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமையவேண்டும் என்று நினைக்கிறவன் நான் . அவர்கள் சுவாசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமையவேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை , அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகிற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறன். இன்னும் எழுதவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கே , வண்டி வண்டியா இருக்கே .... "

bottom of page